மேகம் தூதுவனோ?
ஏவியவன் யார்?
கார்மேகம் அழுது
ஏவியவன் இறைவனாய்
இருக்க இயலுமோ?
இறைவனை உணர்ந்து
காணுமோ காட்டாறு?
காயம் பலவுண்டு
காயத்திற்கு அல்ல
கன்று மனத்திற்கு
காணுமோ காட்டாறு?
குறிஞ்சியோன் முல்லைக்கு
அழைப்பு விடுக்கின்றான்
மேலே வாவென்று
காணுமோ காட்டாறு?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
அலைந்து திரிகின்றது
குலைந்து போகின்றது
காணுமோ காட்டாறு?ஏவியவன் யார்?
கண்ணீர் விடுவதைக்
காணுமோ காட்டாறு?
ஏவியவன் இறைவனாய்
இறைவனை உணர்ந்து
காணுமோ காட்டாறு?
காயத்திற்கு அல்ல
கன்று மனத்திற்கு
காணுமோ காட்டாறு?
அழைப்பு விடுக்கின்றான்
மேலே வாவென்று
காணுமோ காட்டாறு?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment