நெஞ்சுலகில் உலவுகின்ற
நினைவு நிலாவே!
வஞ்சமிலாச் செஞ்சொல்லில்
வாஞ்சைமிக உள்ளவன் நான்
இனிய உளவாகும்
ஏசிடினும் நீஎன்னை
புற்றனம் என்றென்னைப்
புண்படுத்தும் உன்சொல்லும்
பண்படுத்தப் பயனாகும்
நீதானே நலம்விரும்பி!
நினைவு நிலாவே!
வஞ்சமிலாச் செஞ்சொல்லில்
வாஞ்சைமிக உள்ளவன் நான்
இனிய உளவாகும்
ஏசிடினும் நீஎன்னை
புற்றனம் என்றென்னைப்
புண்படுத்தும் உன்சொல்லும்
பண்படுத்தப் பயனாகும்
நீதானே நலம்விரும்பி!
0 comments:
Post a Comment