Sep 30, 2011

நலம் விரும்பி

நெஞ்சுலகில் உலவுகின்ற 
நினைவு நிலாவே!
வஞ்சமிலாச் செஞ்சொல்லில் 
வாஞ்சைமிக உள்ளவன்நான்
இனிய உளவாகும் 
ஏசிடினும் நீஎன்னை
புற்றனம் என்றென்னைப் 
புண்படுத்தும் உன்சொல்லும்
பண்படுத்தும் 
நீயே நலம்விரும்பி!
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment