Mar 16, 2014

செல்லக் கிளி

இன்னிசை வெண்பா

நல்லதமிழ்ப் பாமாலை நாவினிக்கப் பாடுகின்ற
செல்லக் கிளியேயென் சிங்காரப் புன்னகையே!
வெள்ளம் வருமுன் னணைபோட லாந்துள்ளும்
உள்ளம் பெறுமென் தடை?
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment