Mar 15, 2014

தன்னம்பிக்கை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பிறந்திருபத் தாறாண்டு போன பின்பும்
      புரட்டகரா திப்பழக்கம் போக வில்லை
அறந்தழைக்க யென்வாழ்வில் அமைந்த நண்பர்
     அருங்கூட்டம் எனைச்சூழ்ந்தி ருக்கும் போதில்
மறத்தலைவன் எனப்பெருமை யானும் கொள்வேன்
     வருங்காலத் தேநிற்றேர்த் துகணே ரத்தும்
இறங்குமுக மினிவாரா யெண்ணம் கொண்டு
      எல்லாமும் பெற்றுய்ய இறைய ருள்வான்
!

No comments:

Post a Comment