Mar 24, 2014

கண்மணி

தரவு கொச்சகக் கலிப்பா

நென்னலே நானுணர்ந்தேன் நற்றமிழின் அரும்பாவாய்!
சின்னதொரு விளையாட்டாய்ச் சினங்கொண்டீர் எனநினைந்தேன்.
இன்னலிலை தப்பில்லை 'சரிசாரி அந்தாதி'
உன்றனுடை மறுமொழியும் வியக்குநயம் வாய்த்ததுவே!
                                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment