Mar 29, 2014

நம்பிக்கை

கலிவிருத்தம்

விரலே நீயாய் விரவியே வாயால்
மிரளும் பெண்ணே! முரலும் வண்டே!
கவலை விலக்கிக் கலைத்திறம் பழக்கிக்
கவினால் கலக்க அகிலம் உனக்கே
    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment