Mar 24, 2014

தமிழ்ப்பண்

குறள் வெண்பா
பொருட்பின்வருநிலையணி

இசைவேய் கழையோ? கவிதோய் கவினோ?
நசையார் நயத்தமிழ்ப் பண்.

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment