Mar 24, 2014

நுதற்காதலம்

உன்னால் எப்படி முடிகிறது?
உன்மனம் உன்னிடம்
ஒன்றும் உரைக்கவில்லையா?
என்மனம் பலவீனம்...
ஆட்பட்டபின்
அதிலிருந்து மீளமுடிவதில்லை
ஏற்கனவே எண்ணற்றவை
எண்ணிச் சொல்ல முடியவில்லை
இன்னும் ஏன் ஏமாற்றம்?
ஏன் இந்த மாற்றம்?
புரியாமல் பிதற்றுகிறேன் - விதி
அறியாமல் கதறுகிறேன்.
          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment