Mar 29, 2014

சுரேஷ் சங்கர் (பிறந்தநாள் வாழ்த்து)

கலிவிருத்தம்

செய்தக செய்துசேர் செம்மைச் செம்மல்!
பெய்தக வன்புளப் பெற்றி பெற்றனை!
உய்தக வழியுரை உயர்வு முற்றினை
எய்தக மொழிசொலி எழுத லாகுமோ?


வழிநேர் தடைகள் தடக்கல் எனவாம்
விழிநேர் துயர்கள் துடைத்தே வழிசெய்
நதிக்கண் பொதிந்துள வினிமை போல
உதித்தவன் வாழிய! சகல வாழிய!

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment