Mar 24, 2014

தமிழ்

தரவு கொச்சகக் கலிப்பா

எண்ணமெலாம் நீயே! என்னருமைத் தமிழ்க்குழவீ!
வண்ணமெலாம் பாடுதிறம் வாய்க்கவில்லை என்றாலும்
கொண்டவரை நானுனக்குப் பாமாலை சூட்டிடுவேன்
அண்டமள வென்னெஞ்சை ஆட்கொண்டாய்! நீவாழ்க!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment