தரவு கொச்சகக் கலிப்பா
தேன்மொழிச்சொல் செல்வவுளம் தேர்ந்தமுறை ஆர்ந்துமனம்
வான்மொழிச்சொல் வையமெலாம் பரந்தொலிக்க வார்த்தெடுத்த
தேன்மெழுகைம் பொற்சிலைநேர் திருவாள இராசனென
வான்சிறப்பு வசிபோல வளத்துடனே வாழியவே! 1
மச்சி பசிக்கிற தென்றான்
என்வைத் துள்ளாய் என்றான்
'வாய்வைத் துள்ளேன்' என்றனை 2
யனவிளை யாட்டது வயிற்றை
வானதிர் பேரொலி என்சிரிப்பு
நினைவோ பெருங்கடல் இங்கெழுத்தாய்
நிற்பதோ சிறுபனி எனின்இமயம் 4
நிறைவால் என்மனச் சிறையுற்று
தேன்மொழிச்சொல் செல்வவுளம் தேர்ந்தமுறை ஆர்ந்துமனம்
வான்மொழிச்சொல் வையமெலாம் பரந்தொலிக்க வார்த்தெடுத்த
தேன்மெழுகைம் பொற்சிலைநேர் திருவாள இராசனென
வான்சிறப்பு வசிபோல வளத்துடனே வாழியவே! 1
---------------------------------
வாழிய என்னுள வேந்தே!
வாழிய நின்சொல் தேன்தேன்!
ஆழிய நின்மொழி யாண்டே
வாழிய உலகுபல் லாண்டே! 1
மறவேன் அந்தத் தருணம்வாழிய என்னுள வேந்தே!
வாழிய நின்சொல் தேன்தேன்!
ஆழிய நின்மொழி யாண்டே
வாழிய உலகுபல் லாண்டே! 1
மச்சி பசிக்கிற தென்றான்
என்வைத் துள்ளாய் என்றான்
'வாய்வைத் துள்ளேன்' என்றனை 2
யனவிளை யாட்டது வயிற்றை
இரணமாக் கியதே அன்று
என்செய் தனையென நான்கேட்க
'சயனட் டிகயன ழட்டினனே' 3
நானெதிர் பார்க்கலை அவ்வுரைப்புஎன்செய் தனையென நான்கேட்க
'சயனட் டிகயன ழட்டினனே' 3
வானதிர் பேரொலி என்சிரிப்பு
நினைவோ பெருங்கடல் இங்கெழுத்தாய்
நிற்பதோ சிறுபனி எனின்இமயம் 4
நிறைவால் என்மனச் சிறையுற்று
நிலைக்கும் நிதமும் கறையற்று
வாழ்க வீரெண் பேறுற்று
நிம்மதி நீர்மைச் சீருற்று 5
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்வாழ்க வீரெண் பேறுற்று
நிம்மதி நீர்மைச் சீருற்று 5
No comments:
Post a Comment