Mar 15, 2014

நினைவகல்

தரவு கொச்சகக் கலிப்பா

நினைவகலாள் நினைவகலாய் நினைவலையாய் நிலைநிறுத்தி
நினைவகற்று நினைமுகத்தும் எனப்பகர்ந்தாள்! நினைவகற்ற
முனைவேனோ? முனையானோ? முதலாக மாட்டாளோ?
எனையானே எனையாகான் எனயேனோ ஏனாவேன்?

                                                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment