Mar 15, 2014

செய்யுளும் வசனகவியும்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அப்பதிகம் இப்பதிகம் ஆகு மவைதான்
    ஆழ்கடலுக் குள்ளாழ்ந்தே மீண்டு வாரேன்
 உப்பதிகம் எப்பதிகம் தோண்டிப் பார்க்கச்
     சப்பதிகம் தப்பதிகம் புதுக்க விதையே
 சொற்பதிகை சொற்பமென நெஞ்சம் சொல்லும்.
     தொற்பதிகச் சொற்களெலாம் தோற்று விடுமோ?
 உப்பதிகம் இனிப்பதிகம் உலகம் கண்ட
      உயர்செய்யுள் உள்ளகமே உவகை எனக்கே!!!

                                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment