Mar 29, 2014

கிளர்ச்சி

கலிவிருத்தம்

நறுக்கென்று சொன்ன நாலு வார்த்தை
சுருக்கென் றுரைக்கும் சோம்பல் முறிப்போர்க்குக்
கருக்கென்று பெருகிக் கொட்டும் மழைபோல்
கருக்கொள் மனத்துள்! காலம்நம் கையில்
       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment