கலிவிருத்தம்
நறுக்கென்று சொன்ன நாலு வார்த்தை
சுருக்கென் றுரைக்கும் சோம்பல் முறிப்போர்க்குக்
கருக்கென்று பெருகிக் கொட்டும் மழைபோல்
கருக்கொள் மனத்துள்! காலம்நம் கையில்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
நறுக்கென்று சொன்ன நாலு வார்த்தை
சுருக்கென் றுரைக்கும் சோம்பல் முறிப்போர்க்குக்
கருக்கென்று பெருகிக் கொட்டும் மழைபோல்
கருக்கொள் மனத்துள்! காலம்நம் கையில்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment