May 5, 2014

வஞ்சம்

நேரிசை வெண்பா

அஞ்சுதலுக் கஞ்சாத வஞ்சமுள நெஞ்சத்த!
செஞ்சதுனைக் கொஞ்சமுமு றுத்தாது - பஞ்சமிலாத்
துஞ்சுமிரு ளுள்ளத்தால் கள்ளமெலாம் வெல்லமெனத்
தஞ்சாத னைக்கூறு தான்.

No comments:

Post a Comment