Jun 19, 2014

அஞ்சுதல் அஞ்சாமை

குறள் வெண்பா

அஞ்சுதற்(கு) அஞ்சாது வாழ்பவன் வையத்தில்
துஞ்சிய யாக்கைக்(கு) இணை
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

No comments:

Post a Comment