Jul 1, 2014

வரலாறு பேசணும்ல...

தரவு கொச்சகக் கலிப்பா

என்வீட்டுச் சிறுபூட்டே ஏனுடைந்தாய் எதிர்பாரா
தின்றென்னைச் செலவிட்டே இன்னுயிர்நீத் தனையெனக்குச்
சொன்னிறையாச் செலவீட்டு வஃதெவ்வா றுணர்ந்தாயோ?
என்றாலும் இத்தனைநாள் எனைக்காத்தாய் நீவாழ்க!
                                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment