கலிவிருத்தம்
உன்னையே உன்னியே உன்னிலே உளனென
என்னையே எண்ணெயாய் ஏற்றிய தீபமாய்
உன்னினை வேயொளி ருள்ளமே இல்லமே
என்னையான் என்னதான் செய்குவன்? உய்குவன்?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.
உன்னையே உன்னியே உன்னிலே உளனென
என்னையே எண்ணெயாய் ஏற்றிய தீபமாய்
உன்னினை வேயொளி ருள்ளமே இல்லமே
என்னையான் என்னதான் செய்குவன்? உய்குவன்?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.