May 27, 2015

தமிழுடன் பேசு

தரவு கொச்சகக் கலிப்பா

என்னவரம் வாங்கிவந்தேன் என்னவளைத் தொலைத்துவிட்டு
சொன்னவரம் பில்லையோ சொன்னயந்தான் இல்லையோ
இல்லையெனும் எல்லாமும் இயம்பாமல் உள்ளதெலாம்
இல்லையென இயம்பிடவோ யான்பிறந்தேன் இவ்வுலகில்

                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

1 comment:

Post a Comment