May 30, 2015

என்தமிழ்

என்னை ஆற்ற என்றமிழ் உண்டு
என்றன் ஆற்றுக்(கு) உறுதுணை உண்டு

எல்லாத் துயரும் துயர்கொண்(டு) ஓடும்
சொல்லால் இன்பம் எனைக்கொண் டாடும்
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

ஆற்ற - அமைதிப்படுத்த
ஆறு - வழி
துயர் - துன்பம்

1 comment:

Post a Comment