Aug 3, 2015

காரிகை

கட்டளைக் கலித்துறை

காரிகை கற்றுக் கவிபா  டுவனெனின் காதலியக்
காரிகை தானெனைக் காணாள் எனயான் வருந்தினனே !
காரிகை யாளெனைச் சேர்ந்திடு நாளொன் றுளதறியேன்!
காரிகை யேயுல கென்றென வெண்ணி வருந்துவனே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


1 comment:

Post a Comment