Aug 29, 2015

சிவன்

நேரிசை வெண்பா

ஆஅ டரவாஅ ஆஅ பரணமுனக்
காஅ டுவதோஒ காஅட்டி - லாஅ
லகாஅல நஞ்சுண் டதேஎன் பிழைப்பு
தகாஅத மைந்தோய் தணி  
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய: 
ஆடுஅரவா ஆபரணம் உனக்கு? ஆடுவதோ காட்டில்
ஆலகால நஞ்சுண்டது ஏன்? பிழைப்பு தகாது அமைந்தோய்! தணி!

No comments:

Post a Comment