Sep 18, 2015

மொழிக்குப் பழிநேர்ந்தால்? (வெளிவிருத்தம்)

மொழிப்போ ரைத்தொ டங்குந் தலைவ - மடமோடி
மொழியென் றாலென்? மொழிவா யறியா - மடமோடி
விழியாய் விளங்கு வைநீ என்றார் - மடமோடி
விழியைப் பிடுங்கு மிழிசெய் கையேன்? - மடமோடி
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மடமோடி - மடம் ஓடி - மடமை ஊடுருவி.
மொழிவாய் - மொழியின் மூலம்

No comments:

Post a Comment