Nov 28, 2015

என்னவள் தன்னுள் யான்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

"புனிதமிகு வெண்ணங் கொண்டேன்
    புரிதலிலே வண்ணங் கண்டேன்
தனித்துவங்கண் டேவி யந்தேன்
    தலையாய மதிப்புங் கொண்டே
மனிதரிலே குருவாய்க் கொண்டேன்
    மகத்துவனீ! துணையாய்க் கொண்டால்
துனியென்றாம்" என்றாள் பாரேன்
    துயரந்தான் வாழ்வில் இங்கே!
                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

துனி - குற்றம்.

No comments:

Post a Comment