Nov 22, 2015

வான மழையும் வாழ்க்கையும்

காப்பியக் கலித்துறை

தேமா புளிமா புளிமாங்கனி தேமா தேமா

வான மழைக்குங் கடல்நீர்தனை மாற்றி வைத்துத்
தான மெனவிவ் வுலகேபெறு மாற ளிக்குங்
கான லெனமுன் கரைந்தேகிடுங் கால வாழ்க்கை
வான மெனச்சேர்த் தளித்தேகளித் தேகு வோமே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment