Nov 28, 2015

என்பே தை - என்பேதை

கலித்தாழிசை

என்பேதை அன்புடையன் இவனென்று ணர்ந்திலங்கா
என்பேதை? அன்புடையள் என்றாலும் மனமில்லாள்
இன்போ?தை இன்னலிதோ? என்றறியேன் மனத்தில்லாள்
எந்நேர முந்தவமாய் இயல்கின்றேன் மனத்தில்லாள்
                                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment