Dec 13, 2015

அன்னை

கலிவிருத்தம்

அரும்பு தொட்டுளம் ஆவியின் மேலதாய்ப்
பெரும்பொ றுப்பொடு பேணிவ ளர்த்திடுங்
கரும்பு கற்பகக் காவென நிற்பவள்
அருந்த வத்தவள் ஆருயிர் அன்னையே! 
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment