Dec 19, 2015

கைக்கிளை

தரவு கொச்சகக் கலிப்பா

கலிப்பாதன் பெருந்துள்ளல் கனிந்தமனத் தடங்காத
வலிப்பாவிங் கெழுந்தோடு மழைநீராய் அலைந்தேகிக்
கலிதானுட் புகுந்தவனுங் கலங்காநின் றேநலிந்தான்
நலிந்தானுன் நினைவாலே நலிந்தானே நலிந்தானே
அவனைக்
கள்ளுங் காலம் கொள்ளுங் காலம்
தெள்ளுத மிழ்ச்சுவை போலே
அள்ளுங் காலமெக் காலம் அம்மே?
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

No comments:

Post a Comment