Feb 12, 2016

என்னாம் யானிங்கு இருந்தினியே?

வஞ்சி விருத்தம்

நின்றாய் நில்லா நிலையின்று
சென்றா யுள்ளஞ் சீர்குலையக்
கொன்றா யன்பே! கொள்ளாமல்
என்னா மியானிங் கிருந்தினியே?
           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment