Apr 15, 2016

ஒயிற்கும்மி

பாடிடு வாய்மனம் நாடிடு வாய் - அந்தப்
பாவகை யாவையும் தேடிடு வாய்
    படியாமையும் ஒருநாளினில்
    வழியாகிடும் படியாகிடும்
        பண்பினைத் தோண்டவி லக்கண மாம்!

      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment