கண்டதைக் கேட்டதைப் பாடிடு வேன்- உளம்
கொண்டதை உண்டதைப் பாடிடு வேன்.
பண்டையோர் வாழ்க்கையைப் பாடிடு வேன் - மலர்
பைந்தமிழ்ச் சோலையைப் பாடிடு வேன்!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
கொண்டதை உண்டதைப் பாடிடு வேன்.
பண்டையோர் வாழ்க்கையைப் பாடிடு வேன் - மலர்
பைந்தமிழ்ச் சோலையைப் பாடிடு வேன்!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment