அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
துளியில்லா வானம் என்னின்
துவண்டுவிடும் பூமி போலத்
தெளிவில்லா மமதை கொண்டால்
தென்படுவ(து) ஒன்றும் இல்லை
கிளிப்பிள்ளை போலப் பேச்சு
கிளைத்திருக்கக் கண்ட சிந்தை
துளிகூடச் சிந்திக் காதோ
துயரந்தான் வாழ்வே மாதோ
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
துளியில்லா வானம் என்னின்
துவண்டுவிடும் பூமி போலத்
தெளிவில்லா மமதை கொண்டால்
தென்படுவ(து) ஒன்றும் இல்லை
கிளிப்பிள்ளை போலப் பேச்சு
கிளைத்திருக்கக் கண்ட சிந்தை
துளிகூடச் சிந்திக் காதோ
துயரந்தான் வாழ்வே மாதோ
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment