முயலுக்கு மூன்றேகால் மூழ்கியதால் முக்கால்
கயலுக்கும் காலெண்ணிக் காட்டாரா? நாட்டில்
அயலுக்குக் கானண்ணி ஆள்கின்றார் தத்தம்
முயலுக்கும் காலெண்ணின் மூன்று.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
முயலுக்கு 3 +(1/4), நீரில் மூழ்கியதால் (3/4), அந்த (3/4), மீனுக்குக் கால் முளைக்கக் காரணமாயிற்று. அதன் கால்களை எண்ணிச் சொல்லும் அளவிற்கு நாடு வளர்ச்சி கண்டுவிட்டது.
கயலுக்கும் காலெண்ணிக் காட்டாரா? நாட்டில்
அயலுக்குக் கானண்ணி ஆள்கின்றார் தத்தம்
முயலுக்கும் காலெண்ணின் மூன்று.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
முயலுக்கு 3 +(1/4), நீரில் மூழ்கியதால் (3/4), அந்த (3/4), மீனுக்குக் கால் முளைக்கக் காரணமாயிற்று. அதன் கால்களை எண்ணிச் சொல்லும் அளவிற்கு நாடு வளர்ச்சி கண்டுவிட்டது.
No comments:
Post a Comment