நேரிசை வெண்பா
முத்து நகைபொழி சித்திரச் செவ்வாய!
தித்திக்கப் பால்சுரந்து தின்பசிக்கு - முத்தி
தருநின் விரலின் கருணை வியந்தேன்
அருமைத் தமிழ்க்குமர னே.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
முத்து நகைபொழி சித்திரச் செவ்வாய!
தித்திக்கப் பால்சுரந்து தின்பசிக்கு - முத்தி
தருநின் விரலின் கருணை வியந்தேன்
அருமைத் தமிழ்க்குமர னே.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment