Dec 13, 2015

மாமழைத் துயரம்

நேரிசை வெண்பா

(முன்முடுகு)

அக்கத்துப் பக்கத்துச் சிக்கித்தத் தித்தத்தித்
திக்கித்தச் சத்துத்திக் குத்திக்குத் - துக்கித்தித்
தண்ணீர் தனில்யாவும் தானிழந்து செல்கின்றார்
கண்ணீ ரொடுங்கொடுமை காண்
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
அக்கத்துப் பக்கத்துச் சிக்கித் தத்தித் தத்தித் திக்கித்து அச்சத்துத் திக்குத் திக்குத் துக்கித்து இத் தண்ணீர்தனில் யாவும் தான் இழந்து செல்கின்றார் கண்ணீரொடும் கொடுமை காண்.

No comments:

Post a Comment