பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
தெளிந்த சிந்தையும் தேர்ந்தநல் அறிவும்களிப்பொடு கடமையைக் கண்ணெனப் போற்றும்துடிப்பும் தோய்ந்த ஆர்வ மிகுதியால்கடின மானதும் கடிதில் ஆற்றிடும்அரிய வேந்தன் அனிஷே வாழ்க!பெரியன படைத்துப் பார்போற்ற வாழ்க!