Feb 12, 2016

தமிழ்க்கோள்


தரவு கொச்சகக் கலிப்பா

வஞ்சியவள் உணராத வாஞ்சையினால் உறவாகா
நெஞ்சுதனி யாய்நின்று நேர்வதனைத் தணிக்காது

துஞ்சிடுதல் தனைத்தடுத்துத் தூவாஅம் எக்கோள்கொல்?
செஞ்சொல்லில் தேற்றுதலைச் சேர்தமிழ்க்கோள் கொள்நெஞ்சே!
                                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment