Jan 19, 2013

மா வண்டு ஏன் மா வண் தேன் தேடி

நேரிசை வெண்பா

காவருங்கா லுள்ளத்தைக் கல்லாய் 
அடைத்துப்பின் 
ஏவல்லி ஏங்காதே இன்னாதே - மாவண்டேன்
மாவண்டேன் றேடி மலையாதும் காணாது
நோவது நீயறி வாய்
                - தமிழகழ்வன் சுப்பிரமணி 

ஏ வல்லி! கா வருங்கால் உள்ளத்தைக் கல்லாய் அடைத்துப் பின் ஏங்காதே இன்னாதே
மா வண்டு மா வண் தேன் மலை யாதும் தேடிக் காணாது நோவது ஏன்?  நீ அறிவாய்           - தமிழகழ்வன் சுப்பிரமணி

No comments:

Post a Comment