மா மா மா மா
அச்ச ரந்நா வேறி ழஃகான்
உச்ச ரிக்கப் பாடு பட்டே
அச்சு மாறி யஃகான் தன்னை
வச்சிப் பேசும் துன்பம் ஏனோ?
- தமிழகழ்வன் சுப்பிரமணி
அச்சரம் நா ஏறி ழஃகான் உச்சரிக்கப் பாடுபட்டே அச்சு மாறி யஃகான் தன்னை வச்சிப் பேசும் துன்பம் ஏனோ?
அச்ச ரந்நா வேறி ழஃகான்
உச்ச ரிக்கப் பாடு பட்டே
அச்சு மாறி யஃகான் தன்னை
வச்சிப் பேசும் துன்பம் ஏனோ?
- தமிழகழ்வன் சுப்பிரமணி
அச்சரம் நா ஏறி ழஃகான் உச்சரிக்கப் பாடுபட்டே அச்சு மாறி யஃகான் தன்னை வச்சிப் பேசும் துன்பம் ஏனோ?
No comments:
Post a Comment