Jan 6, 2018

அச்சரம் - கலிவிருத்தம்

மா மா மா மா

அச்ச ரந்நா வேறி ழஃகான்
உச்ச ரிக்கப் பாடு பட்டே
அச்சு மாறி யஃகான் தன்னை
வச்சிப் பேசும் துன்பம் ஏனோ?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி


அச்சரம் நா ஏறி ழஃகான் உச்சரிக்கப் பாடுபட்டே அச்சு மாறி யஃகான் தன்னை வச்சிப் பேசும் துன்பம் ஏனோ?

No comments:

Post a Comment