நிலைமண்டில ஆசிரியப்பா
நுதற்கா தலமே! நின்னைப் படைக்க
நுதற்கா தலமே! நின்னைப் படைக்க
முதற்கா ரணமாய் விளங்கு மாற்றுக்
குணர்த்திடு வாயோ? உணர்வுரைப் பாயோ?
ஏக்கத் தண்ணீர்த் தேக்கத் தொட்டிலில்
அடைபட் டதனை மடைதிறந் தாற்போல்
வழிசெய் நதியாய்க் கடல்சேர்த் திடுவாய்!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment