அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காற்றுக்குக் காவு தந்து,
கவின்பெறு பதாகை செய்து,
போற்றுவார் வாழ்த்த வயது
போதாது வணங்கு கின்றோம்.
சோற்றுக்குப் பஞ்சம் உண்டு
சொல்லொணா இன்னல் உண்டு
மாற்றமும் வந்த தென்று
மனமாறக் கூறிச் செல்வார்.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
சாலையோரம் நிறுத்தியிருந்த பெரிய பதாகை(Banner)யைப் பார்த்தபோது
சொல்லத் தோன்றியது.
காற்றுக்குக் காவு தந்து,
கவின்பெறு பதாகை செய்து,
போற்றுவார் வாழ்த்த வயது
போதாது வணங்கு கின்றோம்.
சோற்றுக்குப் பஞ்சம் உண்டு
சொல்லொணா இன்னல் உண்டு
மாற்றமும் வந்த தென்று
மனமாறக் கூறிச் செல்வார்.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
சாலையோரம் நிறுத்தியிருந்த பெரிய பதாகை(Banner)யைப் பார்த்தபோது
சொல்லத் தோன்றியது.
No comments:
Post a Comment