அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Apr 20, 2017
கருதத் தெரிதல்
நேற்றிருந்த கருத்தோடு நானில்லை இன்று
நேற்றில்லாக் கருத்தோடு நானுள்ளேன் இன்று
நேற்றிருந்த கருத்(து)ஓடும் நிலைக்கருத்தைக் கொண்டு
வீற்றிருக்கும் செந்தமிழால் வேர்தேடும் நன்றே.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)