Apr 20, 2017

கருதத் தெரிதல்

நேற்றிருந்த கருத்தோடு நானில்லை இன்று
நேற்றில்லாக் கருத்தோடு நானுள்ளேன் இன்று
நேற்றிருந்த கருத்(து)ஓடும் நிலைக்கருத்தைக் கொண்டு
வீற்றிருக்கும் செந்தமிழால் வேர்தேடும் நன்றே.

No comments:

Post a Comment