அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
May 15, 2019
கண்ணே பாப்பா தமிழ்பேசு
எண்ணம் தமிழில் இயங்கட்டும்
பண்ணில் இன்பம் பெருகட்டும்
கண்ணாய்த் தமிழைக் காத்திடவே
கண்ணே பாப்பா தமிழ்பேசு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment