Jun 29, 2023

கடனில் மூழ்கி...

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மலரும் உள்ளம் என்னும் நூலில் சட்டை போட்ட குரங்கு என்னும் தலைப்பில் அமைந்த பாடலைப் படித்தபின் எழுதியது

இந்தக் குரங்கைப் போலவே
    இற்றை மனிதர் வாழ்விலே
கந்து வட்டிக் கடனிலும்
    கலக்க மூட்டும் கடனிலும்

மூழ்கிச் சிக்கித் தவிக்கிறார்
    மூளை யின்றித் திரிகிறார்
பாழ்கி ணற்றைப் பார்க்கிறார்
    பாதை மாறித் திரிகிறார்
                                 - தமிழகழ்வன்

No comments:

Post a Comment