Feb 7, 2024

எண்ணம்போல் செயல்

நேரிசைக் குறள்வெண்பா

செல்லா மனத்தாற் செயலாகா சொல்லாத
சொல்லாற் படுங்காதற் சோர்வு

சொல்லாத சொல்லால் காதல் சோர்வு படும் - சொற்களால் வெளிப்படுத்தாது காதல் நிறைவேறாது. (அதுபோல)
செல்லா மனத்தால் செயலாகா - மனம் ஈடுபடாவிட்டால் செய்ய வேண்டிய செயல் நிறைவுறாது.

No comments:

Post a Comment