அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Jun 2, 2025
பொலிவொடு வாழ்க
செவியி னிக்கும் நன்மொழி சேரக்
கவியி னிக்கும் யாப்புடைக் கலையாய்ச்
சுவையி னிப்பாய்ச் சுடர்மதி யுறவாய்ப்
புவியிற் பூஉம் பொலிவொடு வாழ்க!
🌟🌟🌟🌟🌟🌟
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment