அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Oct 12, 2025
விழுதாய் வியக்கும் சிற்றறிவன்
பொழுது சாயுங் காலத்தே
பொன்னாய் மின்னும் மின்னோடே
கெழுத கைமை வாய்ந்தவராம்
கேள்வி ஞானம் வாய்த்தவராம்
தொழுத கையார் பாலாஜி
தோன்றும் ஞானம் தானுரைப்பார்
விழுதாய் வியக்கும் சிற்றறிவன்
விரையத் துணிவேன் வீட்டுக்கே
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment