Apr 4, 2016

நொண்டிச்சிந்து

சிந்துவைச் சிந்தையி லே - கொளத்
தித்திக்கும் எண்ணங்கள் சித்திக்கு மே
தந்தமிழ்த் தந்தத்த மிழ் - செறி
சந்தத்தைச் சிந்திடும் அந்தத்த மிழ்.

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment