Apr 15, 2016

என்பே தமர்க்காம்

கட்டளைக் கலித்துறை

என்பே தமர்க்காம் எனவுளும் உள்ளம் இயன்றவர்தம்
அன்பே உலகின் அறவழி யென்றே அறிந்திடுவாய்
அன்பே சிவமென்(று) அறைந்திடு வாரே அவனியில்பின்
என்பே தமுந்தான் எதிர்நிலா(து) ஓடி இரிந்திடுமே!

                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

No comments:

Post a Comment